அரசியலனுபவமில்லாவிடினும் இன்றைய சூழ்நிலை பற்றி நான் கூறிவந்த கருத்துக்களும் அரசியல் பழத்தின் கருத்துக்களும் ஒத்தவையாக உள்ளன!!இந்தியாவின் திணிப்பை ஏற்க முடியாவிடினும் கற்ற அனுபவத்தினால் அறிந்த உண்மை இந்தியாதான் நமக்கிருக்கும் ஒரு உதவிக்கரம் என்பது,அதை வெட்டி நம்மை இழப்புக்குள் தள்ளிய அமெரிக்க ஆதரவுகளாலேயே அன்றும் இன்றும் தமிழர் அழிந்தனர்,அழிகின்றனர்.நமது தவறுகளை அடையாளம் காணாமல் இந்தியாவை எதிர்த்து கோசமிடுவதால் ஆகப்போவது எதுவுமில்லை.உண்மைகள் உறங்கா!!எனவே உண்மையாக இருப்போம்.உணர்ந்து நடப்போம்!!